487
சிவகாசி அருகே கந்துவட்டி கேட்டு பெண்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் திருத்தங்கல் முத்துமாரி நகரை சேர்ந்த  ஈஸ்வரபாண்டி என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது கந்த...

397
திருவாரூர் அருகே தங்கையின் காதலை ஏற்க மறுத்து, அவரையும் அவரது காதலரையும் வெட்டுவேன் என பெண்ணின் அண்ணன் பேசியதாக கூறப்படும் ஆடியோ இணையத்தில் பரவி வருகிறது. நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஆகாஷும் மயிலாடு...

464
புதுக்கோட்டை மாவட்டத்தில் நள்ளிரவில் பணம் மற்றும் மது கேட்டு பார் ஊழியரை கத்தியால் மிரட்டிய இருவர் கைது செய்யப்பட்டனர். ஆலங்குடி அருகே உள்ள மதுபானக் கடையின் பாரில் கார்த்திகேயன் என்பவர் சமையல் வேலை...

332
அமெரிக்க அதிபர் ஜோ பைடனையும், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கையும் கொலை செய்யப்போவதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட டெஸ்லா நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார். ஜஸ்டின் மெக்காலே என்ற அந்த நபர், போலீசார் தன்னை ட...

1665
தொழிலதிபர் முகேஷ் அம்பானியிடம் 200 கோடி ரூபாய் கேட்டு 2ம் முறையாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்த நபரை மும்பை போலீசார் தேடி வருகின்றனர். ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானிக்க...

2700
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் நான்கு தலையாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டதை திரும்ப பெறாவிட்டால்,  தலையை அறுத்து விடுவோம் என்று பெண் தாசில்தாருக்கு தலையாரி ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ப...

2629
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் டாரஸ் லாரியில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகபாரம் உள்ள கருங்கற்களை ஏற்றிக்கொண்டு, 24 மணி நேரமும் சாலையில் அதிவேகத்தில் சென்ற லாரிகளை படம் பிடித்து, வட்டார...



BIG STORY